இசட்.ஏ.எச்.ரஹ்மான்மாநகர சபை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்

கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மருதமுனையை சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரி இசட்.ஏ.எச்.ரஹ்மான், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து மாநகர சபை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்வு நேற்று பொத்துவில் உல்லை கடற்கரை ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் அரசியல் பிரமுகர்கள் பலரும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்