உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் ஜனாதிபதி முன் சத்தியம்

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐ.ம.சு.மு. மற்றும் ஸ்ரீல.மு.கா சார்பில் போட்டியிட்டு அதிகப்படியான விருப்பு வாக்குகளை பெற்றவர்கள் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களாகவும், உப தலைவர்களாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் அலரி மாளிகையில் நேற்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். 

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்