வாழ்த்துக்கள்

ஐந்தாம் தர புலமை பரீட்சையில் நட்பிட்டிமுனையை  சேர்ந்த ஹிமாயுன் சிம்ஹார் என்ற மாணவன் 190  புள்ளிகள் பெற்று அம்பாறை மாவட்டத்தி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாட சாலையை சேர்ந்த இம்மாணவன் நற்பிட்டிமுனை அப்துல் சதார்  நூருல் ஹிதாயா தம்பதிகளின் புதல்வராவார்.
                                                              ஹிமாயுன் சிம்ஹார்
இவருக்கு கல்முனை நியூஸ் இணையத்தளம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது 

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்