வேலையற்ற பட்டதாரிகள் மருதமுனையில் போராட்டம்
மருதமுனையைச் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு அரச தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். மருதமுனை உள்வாரி பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மருதமுனை மக்கள் மண்டபத்திற்கு முன்னால் நடைபெற்ற இப்போராட்டத்தின் இறுதியில் பட்டதாரிகள், ஜனாதிபதிக்கு முகவரியிட்ட மகஜர்களை தபாலிடடனர்.
Comments
Post a Comment