வறிய மாணவர்களுக்கு சிசுதிரிய புலமை பரிசு

கல்முனை பிர தேச செயலக பிரிவில் இனம் காணப்பட்ட கல்வி கற்க்கும் வறிய மாணவர்கள் முப்பது பேருக்கு கல்முனை பிர தேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தினால் நேற்று புலமை பரிசு வழங்கப் பட்டது. 

 சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம்.நௌசாதின்   வலி காட்டலுடன் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.ஆர். ஸாலிஹ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கல்முனை 






பிர தேச செயலாளர் ரத்ன தீப எம்.எம்.நௌபல் பிரதம அதிதியாக கலந்து தெரிவு செயப்பட்ட மாணவர்களுக்கு புலமை பரிசு சான்றுகளை வழங்கி வைத்தார்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்