கல்முனையில் கடலரிப்பு மக்கள் அச்சம்


கல்முனை பிரதேசத்தில் பாரிய கடலரிப்பு ஏற்ப்பட்டுள்ளது.இதனால பல சேதங்களும  ஏற்ப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களாக நிலவும் கடல் கொந்தளிப்பு காரணமாக கரையில் இருந்து பதினைந்து மீட்டார் தூரத்திற்கு கிராமப்பக்கம் கடல் நீர் புகுந்து பல அழிவுகளை ஏற்படுத்தி  உள்ளது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது