கல்முனையில் கடலரிப்பு மக்கள் அச்சம்


கல்முனை பிரதேசத்தில் பாரிய கடலரிப்பு ஏற்ப்பட்டுள்ளது.இதனால பல சேதங்களும  ஏற்ப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களாக நிலவும் கடல் கொந்தளிப்பு காரணமாக கரையில் இருந்து பதினைந்து மீட்டார் தூரத்திற்கு கிராமப்பக்கம் கடல் நீர் புகுந்து பல அழிவுகளை ஏற்படுத்தி  உள்ளது.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்