ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனக்கு கடமைப் பட்டுள்ளது

வேட்பாளர் ஹலீம் 


நான் வெளி நாட்டில் தொழிலுக்காக சென்று அங்கு வசித்த போது அங்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்காக அரிய பங்காற்றி இருக்கின்றேன் . எனக்கு கட்சி கடமைப் பட்டுள்ளது. 

என்னை அரசியலுக்குள் நேரடியாக கொண்டுவந்து இந்த பிர தேசத்தின் அபிவிருத்யில் அக்கறை காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டிருந்தார். அதன் அடிப்படையில் தான் இன்று கல்முனை மாநகர சபைக்கு நான் வேட்பாளனாக நிறுத்தப் பட்டுள்ளேன் 
.
இவ்வாறு கல்முனை மாநகர சபைக்கு 25ஆம் இலக்கத்தில் போட்டியிடும் ஹலீம் எஸ்.முகம்மத் ஊடகவியலாலர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கூறினார்.


Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்