கல்முனை மாநகர சபை நூலகங்களுக்கு புத்தக விநியோகம்

கடந்த ஐந்து வருடங்களுக்கு பிறகு கல்முனை மாநகர சபையின் கீழ் உள்ள கல்முனை,நற்பிட்டிமுனை,மருதமுனை,சாய்ந்தமருது ஆகிய நூலகங்களுக்கு 
5500000  ரூப பெறுமதியான நூல்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது.






கல்முனை மாநகர சபை விசேட ஆணையாளர் எம்.எம்.நௌபல் தலைமயில்  இடம்  பெற்ற நிகழ்வில் கல்முனை மாநகர கணக்காளர் எம்.டி .சாலிதீன் ,நிருவாக உத்தியோகத்தர் ஏ.அலாவுதீன் , ஆசியா மன்ற திட்டமிடல் அதிகாரி எம்.ஐ.எம்.வலீத், கல்முனை வர்த்தக சம்மேளன உறுப்பினர்கள்,நூலக அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்