இரத்தின தீபம் விருது விழா; 48 பேருக்கு கௌரவம்



மலையக கலை, கலாசார சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்தின தீபம் தேசிய விருது வழங்கும் விழா கல்முனை பாத்திமா கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. 

இதில் கல்முனை மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன், இரத்தினபுரி மேலதிக மாவட்ட நீதிபதி எம்.எம்.பரிக் தீன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் பல்வேறு துறைகளையும் சார்ந்த 48 பேர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.




Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்