ஓக்டோபர் 15 இல் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்!


தேர்தல்கள் திணைக்களம் அறிவிப்பு
உள்ளுராட்சி மன்றங்கங் 23க்கான  தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆந் திகதி நடைபெறுமென்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கேற்ப  17 மாநகரசபைகள்  ஒரு நகரசபை  5 பிரதேச சபைகளுக்கு தேர்தல் நடை பெறவுள்ளது.
இந்தத் தேர்தலுக்கான  வேட்பு மனுத் தாக்கல் நேற்று ஆரம்பமாகியதுடன் வேட்பு மனுக்களை  எற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள்  எதிர் வரும் 25ஆம் திகதியூடன்  பூர்த்தி அடைகிறது.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்