கிழக்கு மாகாணவருடாந்த விளையாட்டுப்போட்டிகல்முனையில்

கிழக்கு மாகாண சுகாதார ,விளையாட்டு அமைச்சின் ஏட்பாட்டில் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களம் நடாத்தும் மாவட்டங்களுக்கான வருடாந்த விளையாட்டுப்போட்டி இன்று கல்முனையில் இடம்பெற்றது.

கபடி மற்றும் கிரிக்கட் போட்டிகள் கல்முனை ச்ந்தான்கேணி, பற்றிமா மைதானங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இன் நிகழ்வில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள்களை சேர்ந்த   இளைசர்களும் யுவதிகளும் கலந்து கொண்டனர் .








Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

நாளை முதல் 10 ஆம் திகதி வரை வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிப்பு