கல்முனைக்கு உயர் நீதிபதி வருகை

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் அழைப்பை ஏற்று  நேற்று  உயர் நீதிபதி அசோகா டி சில்வா , நீதியமைச்சர்  ரவுப் ஹக்கீம்  ஆகியோர் கல்முனைக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்