அம்பாறை மாவட்டத்தில் மழைவெள்ளம் வடிகிறது

அம்பாறை மாவட்டத்தில் மழை ஒய்ந்து வெள்ளம் வடிகிறது. இயல்பு நிலை வழமைக்கு திரும்பி போக்குவரத்துக்கள்  படிப்படியாக இடம்பெற்று வருகின்றது. வெள்ளம் காரணமாக முற்றாக தடைப்பட்டிருந்த கல்முனை கிட்டன்கிப்பாதை ,காரைதீவு மாவடிப்பள்ளி பாதை என்பற்றின் ஊடாக மக்கள் பயணிக்க ஆரம்பித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்