கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் நடைபெற்ற க.பொ.த.சாதாரணதர மாணவர் தினவிழா


கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் நடைபெற்ற க.பொ.த.சாதாரணதர மாணவர் தினவிழாவின் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்பைசல் காசிம் ,கல்லூரி அதிபர் எம்.எம்.இஸ்மாயில் மற்றும் சாய்ந்தமருதுகோட்டக்கல்விப்பணிப்பாளர் ஏ.எல்எம்.முபாறக் மௌலவி ஆகியோர் உரையாற்றுவதனையும் அதிதிகள் வரவேற்றுஅழைத்து வரப்படுவதனையும் முதல்நிலை மாணவன் றியாஸத் அலிக்கு பிரதம அதிதி தங்கப்பதக்கம்அணிவிப்பதனையும் கலந்து கொண்ட ஆசிரியர்களையும் மாணவர்களையும் படங்களில் காணலாம்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி