கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் திங்கட்கிழமை


   



  இவ்வருடம் நடைபெற்ற கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 6 ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிடப்பட உள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்தது. திணைக்களத்தின் அதிகாரியொருவர் சற்றுமுன் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

மேயர் பதவியை 2 வருடத்தின் பின்னர் ராஜினாமா செய்வது என எந்த உடன்படிக்கையும் கிடையாது!