கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் திங்கட்கிழமை


   



  இவ்வருடம் நடைபெற்ற கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 6 ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிடப்பட உள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்தது. திணைக்களத்தின் அதிகாரியொருவர் சற்றுமுன் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று