கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் இரத்த தான நிகழ்வு

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்ப்பு  வைபவதினதன்று  (19)கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த  வைத்திய சாலையில் இரத்த தான நிகழ்வு இடம் பெற்றது .பொலிசார்,பொதுமக்கள் ,ஊடகவிய்லாளர்கள்  இரத்த தானம் வழங்குவதை காணலாம் ,அருகில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் .எ.எல்.எப்.ரகுமான் உட்பட வைத்திய அதிகாரிகள் நிற்பதை காணலாம்.
வயதான தாய் ஒருவர் 





ஊடகவியலாளர்  
பொலிஸ் பரிசோதகர் 

Comments