நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலயத்துக்கு பேன்ட் வாத்திய சீருடை

முன்னாள்  அமைச்சர் மன்சூரின் புதல்வரும் கல்முனை தொகுதி  ஐ.தே.க அமைப்பாளருமான  ரகுமத் மன்சூர் நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலயத்துக்கு பேன்ட் வாத்திய  சீருடை வழங்கி வைத்தார். இன்று கல்லூரியில் இடம் பெற்ற நிகழ்வில் கல்லூரி முதல்வர் எம்.எல்.ஏ.கையூமிடம்  அமைப்பாளர் சீருடை பொதிகளை  வழங்கி வைத்தார் . இவரது தந்தை  ஏ.ஆர்.மன்சூர்  இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்