நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலயத்துக்கு பேன்ட் வாத்திய சீருடை

முன்னாள்  அமைச்சர் மன்சூரின் புதல்வரும் கல்முனை தொகுதி  ஐ.தே.க அமைப்பாளருமான  ரகுமத் மன்சூர் நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலயத்துக்கு பேன்ட் வாத்திய  சீருடை வழங்கி வைத்தார். இன்று கல்லூரியில் இடம் பெற்ற நிகழ்வில் கல்லூரி முதல்வர் எம்.எல்.ஏ.கையூமிடம்  அமைப்பாளர் சீருடை பொதிகளை  வழங்கி வைத்தார் . இவரது தந்தை  ஏ.ஆர்.மன்சூர்  இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

7லட்சத்து 97 ஆயிரத்து 620 நிலக்கண்ணி வெடிகள் அகற்றல்!