விற்பனைக்கு தயாராகவிருந்த மானிய உரம் கல்முன்யில் கண்டுபிடிப்பு

விற்பனைக்கு  தயாராகவிருந்த  மானிய உரம்  கல்முன்யில் கண்டுபிடிக்கப்பட்டு  விசேட அதிரடி படையிரனால் கைப்பற்றப்பட்டுள்ளது . கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை குடியில் இச்சம்பவம் இன்று காலை 11.00 மணிக்கு இடம் பெற்றது. காரை தீவு விசேட அதிரடிப்படை  மோட்டார் சைகள் பிரிவினரால் கைப்பற்றப் பட்ட  142  உர மூடைகள் கல்முனை பொலிசில் ஒப்படைக்கப் பட்டுள்ளது


Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்