அம்பாறை மாவட்டத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் 100 புள்ளிகளுக்குமேல் பெற்ற 3020 மாணவர்களுக்கு மனித அபிவிருத்தித் தாபனம் நடாத்தும் பாரிய பாராட்டு விழா

அம்பாறை மாவட்டத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் 100 புள்ளிகளுக்குமேல் பெற்ற 3020 மாணவர்களுக்கு மனித அபிவிருத்தித் தாபனம் நடாத்தும்  பாரிய பாராட்டு விழாத்தொடரில்  மூன்றாவது   நிகழ்வு நேற்று சனிக்கிழமை ;கிழமை கல்முனை மஹ்மூத் மகளிர்  மகா வித்தியாலயத்தில்  நடைபெற்றது. பிரதம அதிதியாக கல்முனை  வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக்  கலந்துகொண்டார். அதிதிகள் வரவேற்கப்படுவதையும் அதிதிகள் பரிசுகளை வழங்குவதையும் படங்களில் காணலாம்.


Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்