கல்முனை மாநகர சபை வாணி விழா

கல்முனை மாநகர சபை வாணி விழா  வியாழக் கிழமை  மாநகர சபை உறுப்பினர்  எ.அமிர்தலிங்கம்  தலைமையில்  சிவசிறி  நல்ல தம்பி  குருக்களின் வழி பாட்டுடன் இடம் பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை மாநகர முதல்வர் சரஸ்வதி பூசை காளாஞ்சி சிவசிறி  நல்ல தம்பி  குருக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.மாநகர சபை உறுப்பினர்கள் ,உத்தியோகத்தர்கள்  கலந்து கொண்டனர் .

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்