சாய்ந்தமருது சுனாமி வீடமைப்புத்திட்டத்தில் பெண் தற்கொலை

சாய்ந்தமருது சுனாமி வீடமைப்புத்திட்டத்தில் பெண்னின் சடலம் மீட்பு

 

கல்முனை சாய்ந்தமருது சுனாமி வீடமைப்புத்திட்டத்தில் 22 வயதுடைய இளம் பெண்னின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது   பொலிவேரியன்  சுனாமி வீடமைப்பு திட்டத்திலேயே இச்சடலம் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறந்தவர் 22 வயதுடைய பாத்திமா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திருமணமான இப்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிவதாக தெரிய வருகிறது.

சடலம் கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கல்முனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்