தரம் 7 இல் புலமைபரிசில் திட்டம்


தரம் 7 இல் புலமைபரிசில் திட்டம்


தரம் 5 இல் நடைபெறும் புலமைபரிசில் பரீட்சையினை தரம் 7 இல் நடத்துவதற்கான திட்டம்மொன்றினை நடைமுறைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். தரம் 5 இல் புலமைபரிசில் பரீட்சை என்பது மாணவர்களின் வயதுக்கு அதிகாமான சுமையினை ஏற்படுத்தக்கூடிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்