மருதமுனையில் இலவச கத்னா வைபவம்

மருதமுனை மானியங்கள் சேவைகளுக்கான வாரியத்தின் ஏற்பாட்டில் மருதமுனை பரீஸ் பேக்கரி நிறுவனத்தின் அனுசரணையில் 31 வறிய சிறுவர்களுக்கு இலவச கத்னா வைபவம்  இன்று வெள்ளிக்கிழமை மருதமுனை மத்திய வைத்திய சாலையில் நடை பெற்றது. அக்கரைபற்று ஆதார வைத்திய சாலை அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர்.எஸ்.எஸ்.ஜெமீல் வழி  காட்டலில் சிறப்பாக இடம்பெற்றது.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்