கல்முனை பொலிசில் இப்தார் நிகழ்வு
கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா தலைமையில் பொலிஸ்
நிலையத்தில் வெள்ளிக் கிழமை இப்தார் நிகழ்வு நடை பெற்றது. அம்பாறை
மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரஞ்சித் வீரசூரிய ,கல்முனை உதவி பொலிஸ்
அத்தியட்சகர் எம்.என்.மென்டிஸ் உட்பட கல்முனை பிரதேச மத தலைவர்கள்,ஊர்
தலைவர்கள் ,வர்த்தக சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment