கல்முனையில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்




  கல்முனை மாநகர சபை அனுசரணையுடன் சனிக்கிழமை டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி வைத்திய அதிகாரி டாக்டர் ஹபீபுல் இலாகி  தலைமையில் கல்முனை குடியில்  நடை பெற்றது. கல்முனை நகர பிரதி முதல்வர் எ.பசீர் உட்பட பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர் .

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்