கல்முனை நகரில் தின்மக்கழிவு அகற்ற புதிய திட்டம்

கல்முனை நகர வர்த்தக சங்கமும்  மாநகர சபையும் இணைந்து  வர்த்தக நிலையங்களின் கழிவுகளை சேகரிப்பதற்கு திங்கள் முதல் புதிய திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளனர். இதற்காக  கழிவுகள் சேமிப்பதற்கான பிளாஸ்ரிக் தொட்டிகள் வழங்கும் நிகழ்வு கல்முனை மாநகர முதல்வர் மசூர் மௌலானா தலைமையில் நடை பெற்றது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது