கல்முனை நகரில் தின்மக்கழிவு அகற்ற புதிய திட்டம்

கல்முனை நகர வர்த்தக சங்கமும்  மாநகர சபையும் இணைந்து  வர்த்தக நிலையங்களின் கழிவுகளை சேகரிப்பதற்கு திங்கள் முதல் புதிய திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளனர். இதற்காக  கழிவுகள் சேமிப்பதற்கான பிளாஸ்ரிக் தொட்டிகள் வழங்கும் நிகழ்வு கல்முனை மாநகர முதல்வர் மசூர் மௌலானா தலைமையில் நடை பெற்றது.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்