கல்முனை கடற்கரையில் ஆண் சடலம் மீட்ப்பு

கல்முனை கடற்கரையில் ஆண் சடலம் ஓன்று சனிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது வாசி எனவும் 22 வயதை மதிக்கத் தக்கவர் எனவும்  பொலிசார் அடையாளப் படுத்தி உள்ளனர். சடலத்தில் காயங்கள் காணப்படுகின்றன.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்