மாணவியை துஷ்பிரயோகம் செய்தாராம்! அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு

அம்பாறை மாவட்டத்தின் கல்முனைக் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் மீது அப்பாடசாலையில் பயிலும் மாணவி ஒருத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பாண்டிருப்பு நாவலர் வித்தியாலய அதிபரான என்.கமலநாதன் என்பவரே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்.

தரம் 07 பயிலும் மாணவி ஒருத்தியே சுமார் இரு மாதங்களுக்கு முன் துஷ்பிரயோகம் இவரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கின்றார் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவருக்கு எதிராக 1994 ஆம் ஆண்டும் பாலியல் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டிருந்தது. அப்போது இவர் பாண்டிருப்பு இந்து மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார்.பின் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்