சாய்ந்தமருது மத்தியஸ்த தின விழா

சாய்ந்தமருது மத்தியஸ்த குழாம் ஏற்பாடு செய்த மத்தியஸ்த   தின விழா சாய்ந்தமருது அல்-`ஹிலால்  மகா வித்தியாலயத்தில்  நேற்று முன்தினம்  நடை பெற்றது.

கௌரவ  அதிதியாக கலந்து கொண்ட கல்முனை உயர் நீதி மன்ற ஆணையாளர் பீ.சசி மகேந்திரன்  உரை நிகழ்த்துவதையும் ,மத்தியஸ்த சபை அங்கத்தவர்களையும், இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை உயர் நீதி மன்ற நீதிபதி  திருமதி வீ.சந்திரமணி மத்தியஸ்த சபை தலைவர் அலியார் முசம்மிலுக்கு   சான்றிதழ் வழங்குவதையும் காணலாம்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்