தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சை ஓகஸ்ட் 22 இல்!

இலங்கை முழுவதும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


இப்பரீட்சைக்காக 3 லட்சத்து 19 ஆயிரத்து 500 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.


சிங்கள மொழி மூலம் 2 லட்சத்து 38 ஆயிரத்து 500 மாணவர்களும் தமிழ் மொழி மூலம் 81 ஆயிரம் மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

மேயர் பதவியை 2 வருடத்தின் பின்னர் ராஜினாமா செய்வது என எந்த உடன்படிக்கையும் கிடையாது!