தரம் ஐந்து புலமைப் பரிசில் பரிட்சை ஓகஸ்ட் 22 இல்!

இலங்கை முழுவதும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


இப்பரீட்சைக்காக 3 லட்சத்து 19 ஆயிரத்து 500 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.


சிங்கள மொழி மூலம் 2 லட்சத்து 38 ஆயிரத்து 500 மாணவர்களும் தமிழ் மொழி மூலம் 81 ஆயிரம் மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி