கல்முனை அசீஸ் டாக்டர் வீட்டில் பகல் கொள்ளை

கல்முனை அணைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும், கல்முனை குடி ஜும்மா பள்ளிவாசல் தலைவருமான  டாக்டர்.எஸ்.எம்.எ.அசீஸ் வீடில் இன்று சனிக்கிழமை        பகல் 10 மணிக்கும்  12.00 மணிக்கும் இடயில் கொள்ளை சம்பவம் இடம் பெற்றுள்ளது.
வீட்டில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகை கொள்ளை இடப்பட்டுள்ளதாக கல்முனை பொலிசில் முறைப்பாடு செயப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்