திங்கள் கல்முனையில் வீடுகள் கையளிக்கப்படுமா?

கல்முனையில்சுனாமியால் பாதிக்கப்பட்டு கடந்த 5 வருடங்களாக தகரக் கொட்டில்களில் வாழ்ந்து வந்த மக்களுக்கான நிரந்தர வீடுகள் அமைக்கப்பட்டுவருடமாகின்ற போதிலும் இன்னும் கையளிக்கப்டவில்லை. அற்றைக்கையளிக்குமாறுகோரி கடந்த புதனன்று  பிரதேசசெயலகம்; முன்னால் ஆப்ப்பாட்டம் நடாத்தியபோது  திங்கட்கிழமை அவை வழங்கப்படுமென்று உறுதியனிக்கபட்டது. அவை  திங்கள்கிழமை கையளிக்கப்படுமா?
அவர்கள் ஆர்ப்பாட்டம் நடாத்துவதையும் அவர்களுக்கென கட்டப்பட்ட வீடுகளையும் படங்களில் காணலாம்  

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது