கல்முனை அஸ்ரப் வைத்திய சாலையில் சுகாதாரக் கண்காட்சி


 போசாக்கு மாத  வைபவம் 
கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையின் பொதுச் சுகாதாரப் பிரிவு ஏற்பாடு செய்த சுகாதாரக் கண்காட்சியும் சுகி நூல் வெளியீட்டுவிழாவும் வெள்ளியன்று நடை  பெற்றது. வைத்திய அத்தியட்சகர்  எ.எல்.எப்.ரகுமான் தலைமையில் நடை பெற்ற வைபவத்தில் கல்முனை மாநகர முதல்வர்.எஸ்.இசட்.எம்.மசூர் மௌலானா பிரதம அதிதியாகவும் , பிரதி முதல்வர் எ.பசீர் ,உட்பட மற்றும் பலரும் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது