கல்முனை கார்மேல் பற்றிமாவில் போசாக்கு மாதம் அனுஷ்டிப்பு

கல்முனை கார்மேல் பற்றிமாவில் போசாக்கு மாத நிகழ்வுகள் இன்று இடம் பெற்றது. பிரதி அதிபர் அருட் சகோதரி எம்..சுதர்ஷினி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மாணவிகளுக்கு இலைக்கஞ்சி வழங்கப்பட்டது.
ஆசிரிய,ஆசிரியைகளும் ,மாணவிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று