நாளை அரச மற்றும் வங்கி விடுமுறை


இயற்கையின் சீற்றத்தினால் நடத்த முடியாமல் குழம்பி போன இராணுவ வெற்றி விழாவினை மீண்டும் வரும் 18 ஆம் திகதி நடாத்த அரசாங்கம் தீர்மானித்தது. இதனால் நாளைய தினம் அரச மற்றும் வங்கி விடுமுறை தினமாக அரசு பிரகடணப்படுத்தியுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்