நீண்ட காலத்தின் பின் கல்முனை பொலிஸ் நிலைய பரிசீலனை






கடந்த  யுத்த காலத்தின் பின்னர் முதல் தடவையாக கல்முனை பொலிஸ் நிலைய பரிசோதனையும் பொலிசாரின் அணிவகுப்பு மரியாதையும் இன்று நடை பெற்றது.


இந்த வைபவத்தில் அம்பாறை பொலிஸ் அதியட்ச்சகர் பிரேமலால் ரணகல , கல்முனை உதவி பொலிஸ் அதியட்ச்சகர் என்.எம்.மென்டிஸ் , கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

மேயர் பதவியை 2 வருடத்தின் பின்னர் ராஜினாமா செய்வது என எந்த உடன்படிக்கையும் கிடையாது!