நீண்ட காலத்தின் பின் கல்முனை பொலிஸ் நிலைய பரிசீலனை






கடந்த  யுத்த காலத்தின் பின்னர் முதல் தடவையாக கல்முனை பொலிஸ் நிலைய பரிசோதனையும் பொலிசாரின் அணிவகுப்பு மரியாதையும் இன்று நடை பெற்றது.


இந்த வைபவத்தில் அம்பாறை பொலிஸ் அதியட்ச்சகர் பிரேமலால் ரணகல , கல்முனை உதவி பொலிஸ் அதியட்ச்சகர் என்.எம்.மென்டிஸ் , கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்