கல்முனை மேயர் மசூர் மௌலானாவே

 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு 

கல்முனை மேயர் மசூர் மௌலானாவே  என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  ரவுப் ஹக்கீம்  ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். அடுத்த மாநகர சபை தேர்தலின் போது சட்டத்தரணி ரகீபை மேயராக்குவோம்  எனவும் கல்முனை மாநகர சபையின் முடிவுக் காலம் வரையும் மவுலானாவே மேயராக இருக்கட்டும் எனவும் ரவுப் ஹக்கீம் கூறியதாக கல்முனை பிர தேச அரசியல் பிரமுகர் ஒருவர் கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்