கல்முனை மேயர் மசூர் மௌலானாவே
கல்முனை மேயர் மசூர் மௌலானாவே என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் ஆணித்தரமாக தெரிவித்துள்ளார். அடுத்த மாநகர சபை தேர்தலின் போது சட்டத்தரணி ரகீபை மேயராக்குவோம் எனவும் கல்முனை மாநகர சபையின் முடிவுக் காலம் வரையும் மவுலானாவே மேயராக இருக்கட்டும் எனவும் ரவுப் ஹக்கீம் கூறியதாக கல்முனை பிர தேச அரசியல் பிரமுகர் ஒருவர் கூறியுள்ளார்.
Comments
Post a Comment