இலங்கையில் பெற்றோல் உற்பத்தி நடவடிக்கையில் மத்திய சுற்றாடல் அதிகார சபை


மத்திய சுற்றாடல் அதிகார சபை இலங்கையில் பெற்றோல் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனடிப்படையில் பிளாத்திக் மற்றும் பொலித்தீன் கழிவுகளைக் கொண்டு பெற்றோல் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

இதன் முதற்கட்டப்பணிகளை யட்டியந்தோட்டை மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளில் ஆரம்பித்துள்ளது.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்