மசூர் மௌலானா தலைமையில் கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வு

மசூர் மௌலானா தலைமையில் கல்முனை மாநகர சபை மாதாந்த அமர்வு  செவ்வாய் கிழமை நடை பெற்றது. மாநகர முதல்வராக  மசூர் மவுலானா நியமிக்கப் பட்டதை அடுத்து  கொழும்பிலிருந்து மருதமுனைக்கு வந்த அவருக்கு  மருதமுனை மக்களால் பாராட்டு வழங்கப்பட்டது.

நேற்று மசூர் மவுலானா தலைமையில் நடை பெற்ற மாதாந்த அமர்வின் போது சக உறுப்பினர்களால் பாராட்டு தெரிவிக்கப் பட்டது. நடை பெற்ற அமர்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களான மருதமுனை சட்டத்தரணி ரகீப் ,அமீர் ஆகியோர்  பிரசன்னமாகி இருக்கவில்லை.




Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்