முதலாம் தரத்துக்கு பாடசாலை மாணவர்களைச் சேர்த்துக் கொள்வது தொடர்பில் புதிய சுற்றுநிருபம்

முதலாம் தரத்துக்கு பாடசாலை மாணவர்களைச் சேர்த்துக் கொள்வது தொடர்பில் புதிய சுற்றுநிருபம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். புதிதாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்தச் சுற்றுநிருபம் சட்ட மா அதிபருக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர் பின்னர் அதனை அமைச்சரவையின் ஒப்புதலுடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றி சுயாதீனமாகத் தாம் விரும்பும் பாடசாலைகளில் தமது பிள்ளைகளைப் பெற்றோர்கள் அனுமதிக்கக் கூடியதாகவே இந்தப் புதிய சுற்றுநிருபம் அமைந்துள்ளது.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்