சுவர் விழுந்து பத்து வயது பாலகன் பரிதாப மரணம்

பட்டம் விட வீட்டுக் கூரை மீது எறிய பத்து வயது பாலகன் வீட்டுச் சுவர் விழுந்து மரணமான சம்பவம் இன்று மாலை கல்முனை குடியில் இடம்  பெற்றது.
கல்முனை போலிஸ் பிரிவுக்குட்பட்ட  கல்முனைகுடியை  சேர்ந்த ஐந்தாம் தரத்தில் கல்வி கற்கும்  மாணவனே இவ்வாறு மரணமானார்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்