முன்னாள்அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்க தலைவர் மறைவு

கல்முனையில் கல்விமானும் முன்னாள் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை அதிபரும் அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்க தலைவருமான கா .சுப்பிரமணியம் இன்று காலமானார். இவரது மறைவு அம்பாறை மாவட்ட தமிழர்கள் மத்தியில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவரது மறைவையொட்டி கல்முனை நியூஸ் இணைய தளம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கிறது


Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்