வாகரையில் பிரதேச சபை உறுப்பினர் கைது.


மக்கள்விடுதலைப்புலிகள்  கட்சியின்வாகரை  பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலியான சாரதி அனுமதிப் பத்திரங்களைத் தயாரித்து விற்று வந்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வாகரைப் பிரதேச சபையின் உறுப்பினரான இவர் ஒரு சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு 15 ஆயிரம் ரூபா வரையில் அறவிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்