கல்முனை கடற்கரை பள்ளி 188 வது கொடியேற்ற விழா



சாஹுல் ஹமீது வலியுள்ளா அவர்களின் 188 வது  நினைவு தின வருடாந்த கொடியேற்ற விழா இன்று சனிக்கிழமை கல்முனை கடற்கரை பள்ளி வாசலில் சிறப்பாக  நடை பெற்றது
பெரும்  திரளான மக்கள் கலந்து கொண்டனர் .பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ,பிரதேச செயலாளர் நௌபல்,மக்கள் தொடர்பாடல் போலீஸ் அதிகாரி நௌபர் ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தனர்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி