கல்முனை மாநகர மேயர் யார்??




கல்முனை மாநகர மேயராக இருந்த எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செயப்பட்டுள்ள நிலையில் மாநகர முதல்வர் வெற்றிடத்துக்கு பிரதி முதல்வராக தற் போது பதவி வகிக்கும் மசூர் மவ்லானாவா முதல்வர் ? அல்லது உறுப்பினராக பதவி வகிக்கும் சட்டத்தரணி ரக்கீபா ? என்பதில் சிக்கல் நிலை உள்ளது.
தேர்தல் பிரசாரங்களின் போது மாநகர முதல்வர் ஹரீஸ் சட்டத்தரணி ரக்கீபைதான் நியமிப்பதென ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார். இதே வேளை முதல்வர் இல்லாத போதும் , பதவி விலகுகின்ற போதும் நான்தான் முதல்வராவேன் என சட்டப்புத்தகத்தை விரிக்கின்றார் .
இதே வேளை பிரதி முதல்வர் பதவி நட்பிட்டிமுனைக்கு வழங்கப்படவுள்ளதாகவும்
அதனை சாய்ந்தமருதுக்கு தர வேண்டுமென கூறுவதாகவும் பேசப்படுகின்றது. மாநகர சபை பதவி சிக்கலுக்கு இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் உயர் கூட்டம் தீர்வு காணுமா ?

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்