கல்முனையில் சீட்டிழுப்பு



பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் மூன்றாம் தர பதிவாளர் சேவை மேலதிக
மாவட்டப் பதிவாளர் சங்க நிதியதுக்கான நாடளாவிய பரிசு சீட்டிழுப்பு சங்கத் தலைவர் சமன் ஜய்வர்தன தலைமையில் சனிக்கிழமை ௨0 கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது . இந் நிகழ்வில் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி எ.எம்.எம்.ஜமீல் ,பிரதேச செயலாளர் கா .லவநாதன் ,போலீஸ் பொறுப்பதிகாரி ஏ.அம.ஏ.நவ்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது