கல்முனையில் சீட்டிழுப்பு



பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் மூன்றாம் தர பதிவாளர் சேவை மேலதிக
மாவட்டப் பதிவாளர் சங்க நிதியதுக்கான நாடளாவிய பரிசு சீட்டிழுப்பு சங்கத் தலைவர் சமன் ஜய்வர்தன தலைமையில் சனிக்கிழமை ௨0 கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது . இந் நிகழ்வில் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி எ.எம்.எம்.ஜமீல் ,பிரதேச செயலாளர் கா .லவநாதன் ,போலீஸ் பொறுப்பதிகாரி ஏ.அம.ஏ.நவ்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்