இலங்கையில் கொரோனா உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகள்


கொரோனா கொவிட்-19 நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்தவரின் இறுதி கிரியைகள் சர்வதேச தனிமைப்படுத்தல் முறைகளுக்கு அமைய நடைபெறும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.


கொழும்பு ஐடிஎச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளர் நாயகமும், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்ஹ நேற்று தெரிவித்திருந்தார்..
மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான இவர் ,இலங்கையில் 'கொரோனா வைரஸ்' தொற்றுக் காரணமாக மரணமான முதலாவது நபர் என்பது குறிப்பிடத்தகது

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி