சஜித் நாளை விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை முன்னெடுக்க தீர்மானம்


சஜித் பிரேமதாச விஷேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நாளை (21) நடத்தவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (20) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமதாச நாளை ஊடகங்களை மற்றும் மக்களை சந்திப்பதற்கு எதிர்ப்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையாமான சிறிகொத்தவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது