பெரியநீலாவணையில் கோரவிபத்து ஒருவர் உயிரிழப்பு இருவர் படுகாயம்!




பெரியநீலாவணையில் பிரதான வீதியில் சற்றுமுன்னர் நடைபெற்ற கோரவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இரு குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர். உயிரழந்தவர் இப்பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற முறிவு வைத்தியர் என தெரிவிக்கப்படுகிறது .
முற்சக்கரவண்டியும் பாரவூர்தியும் விபத்துக்குள்ளானதில் முற்சக்கர வண்டியில் பயணித்தவர்களில் ஒருவர் உயிரிழந்து இருவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்ககப்பட்டுளளனர்.
கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்