சாய்ந்தமருதில் திரிஷ பியச வீடமைப்பு புதிய பணிப்பாளர் பயனாளிக்கு வழங்கி வைப்பு




சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில்  பெற்றோரை இழந்த யுவதி ஒருவருக்கு  திரிஷ பியச வீடமைப்பு திட்டத்தின்கீழ்  நிர்மாணிக்கப்பட்ட  வீடு கையளிக்கும் நிகழ்வு சமீபத்தில்  இடம் பெற்றது .

சாய்ந்தமருது சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளரின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலாளரின் தலைமையில் நடை பெற்ற  நிகழ்வில்  அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் MSM.சப்றாஸ் கலந்து கொண்டு பெற்றோரை இழந்த யுவதிக்கு நிர்மாணிக்கப்பட்ட வீட்டைக் கையளித்தார் . நிகழ்வில்  சமுர்த்தி அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர் 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்