சாய்ந்தமருதில் திரிஷ பியச வீடமைப்பு புதிய பணிப்பாளர் பயனாளிக்கு வழங்கி வைப்பு




சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில்  பெற்றோரை இழந்த யுவதி ஒருவருக்கு  திரிஷ பியச வீடமைப்பு திட்டத்தின்கீழ்  நிர்மாணிக்கப்பட்ட  வீடு கையளிக்கும் நிகழ்வு சமீபத்தில்  இடம் பெற்றது .

சாய்ந்தமருது சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளரின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலாளரின் தலைமையில் நடை பெற்ற  நிகழ்வில்  அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் MSM.சப்றாஸ் கலந்து கொண்டு பெற்றோரை இழந்த யுவதிக்கு நிர்மாணிக்கப்பட்ட வீட்டைக் கையளித்தார் . நிகழ்வில்  சமுர்த்தி அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர் 

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்